இன்று கிறிஸ்துவ விசுவாசிகள் கூடி சந்திக்கின்ற கிறிஸ்துவ ஐக்கிய சபையானது முதன் முதலாக
சிலசிறு குடும்பங்கள் இணைந்து, இந்தியாவின் பெங்களுர் நகரில் 1975- ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் துவங்கப்பட்டது.
இவர்கள் முதலாவதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பு தங்களை சீஷர்களாகவும், பின்பு மத்தேயு 28:18-20-ல் சொல்லியபடி மற்றவர்களை சீஷர்களாக்கும் கர்த்தரின் பணிக்கு தங்களை ஒப்படைத்து மறுபிறப்பு, உள்ளான ஜீவியத்தில் பரிசுத்தம், பரஸ்பர அன்பு,
நீதிநெறியில், உலகப் பொருளில் உண்மை , தேவனுடைய சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் வாழ்வின் எல்லாஅம்சங்களிலும் தேவனுடைய வார்த்தையை மட்டுமே சார்ந்து வாழ்வதைப் பற்றி வலியுறுத்தி வருகின்றனர்.
"வாரத்தில் ஓர் முத்து!" -
உங்கள் பிரதிபலிப்புகள், கேள்விகள் எதுவாயினும் அவைகளை எங்களுக்கு எழுதுங்கள்!
எங்களின் மின் அஞ்சல் :tamil@cfcindia.com, cfc@cfcindia.com